/* */

டாக்டர்.அப்துல்கலாம் பிறந்தநாள்: பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் ஓவியப்போட்டி

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் ஓவியப்போட்டி.

HIGHLIGHTS

டாக்டர்.அப்துல்கலாம் பிறந்தநாள்: பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் ஓவியப்போட்டி
X

டாக்டர்.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகள் அப்துல்கலாமின் படத்தை பல்வேறு விதங்களில் ஓவியமாக வரைந்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பசியில்லா சங்கரன்கோவில் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத்தலைர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் படம் வரையும் ஓவியப் போட்டி நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அப்துல்கலாமின் படத்தை பல்வேறு விதங்களில் ஓவியமாக வரைந்துள்ளனர். இதில் சிறந்த ஓவியத்திற்கு இன்று மாலை பரிசு வழங்கப்படும் என பசியில்லா சங்கரன்கோவில் நிறுவனர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On: 15 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!