/* */

கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார் அதிரடி

கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

HIGHLIGHTS

கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார் அதிரடி
X

ஓடையில் கண்டுபிடிக்கப்பட்ட சாராய ஊறல் பேரல்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன் மலை முழுவதும் அதிகாலை முதல் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த சோதனையில், கொடமாத்தி மற்றும் நாராயணப்பட்டி ஆகிய கிராம ஓடையில் புளித்த சாராய ஊறல்கள் 5 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் 1000 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கள்ளச்சாராய ஊறல்கள் அனைத்தையும் போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

Updated On: 26 Aug 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...