/* */

சங்கராபுரம் அருகே இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறையினர் விசாரணை

சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறையினர் விசாரணை
X

இறந்து கிடக்கும் மயில்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் மல்லாபுரம் எல்லையில் உள்ள பாப்பாங்கால் ஓடையில் தேசிய பறவையான ஆண் மயில் இரண்டும், பெண்மையில் 9 என 11 மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Jan 2022 3:22 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை