சிறுவத்தூர் கிராமத்தில் பண்ணை இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

X
பண்ணை இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்
By - C.Vaidyanathan, Sub Editor |8 July 2021 7:03 PM IST
சிறுவத்தூர் கிராமத்தில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு பண்ணை இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்
கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் 100% மானியத்தில் பண்ணை இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
சங்கராபுரம் அருகே சிறுவத்தூர் கிராமத்தில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் பண்ணை இடுபொருட்களை வழங்கினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu