ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 2வது வார்டில் 5 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 2வது வார்டில் 5 பேர் போட்டி
X

இளங்கோ, ஏழுமலை.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரிஷிவந்தியம் ஒன்றியம் 2வது வார்டில் 5 பேர் போட்டியிடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் இளங்கோ, அதிமுக சார்பில் ஏழுமலை, தேமுதிக சார்பில் கிருஷ்ணமூர்த்தி, பாஜக சார்பில் பழனிவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் வல்லரசு, சுயேட்சையாக பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ரிஷிவந்தியம் 2வது வார்டில் திமுக, அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் ஒருவர் சுயேட்சையாக நேரடியாக களம் காண்கின்றனர்.

இந்நிலையில் 5 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture