/* */

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரசக்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பி .என்.ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பொரசக்குறிச்சி ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்ட நான்கு ஏக்கர் நிலத்தில் பல்வேறுவிதமான மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

பாரத பிரதமர் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளில் கட்டுமான பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்

Updated On: 16 July 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க