/* */

ரிஷிவந்தியத்தில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

பிரதமரின் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் ரூ 2.60 கோடி சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ரிஷிவந்தியத்தில் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
X

சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளானந்தல் ஊராட்சியில் வேளானந்தல் முதல் பள்ளிப்பட்டு வரை பாரத பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 2.60 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என் ஸ்ரீதர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பள்ளிபுனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 13.35 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இரண்டு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

Updated On: 18 Aug 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!