/* */

கனமழையால் 600 ஆடுகள் உயிரிழப்பு

கனமழையால் 600 ஆடுகள் உயிரிழப்பு
X

கள்ளக்குறிச்சி அருகே கனமழையால் 600 ஆடுகள் உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாவளம்‌ கிராமத்தை சேர்ந்தவர்கள் முனுசாமி , அஞ்சலை , கருத்தாபிள்ளை.‌ இவர்களுக்கு சொந்தமான 600 ஆடுகள் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்று‌ விட்டு ‌ஆட்டுபட்டியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரவு பெய்த மழையால் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 600 ஆடுகள் கன மழையால் பரிதாபமாக உயிரிழந்தது.தற்போது 600 ஆடுகளில் 300 ஆடுகள் மட்டுமே ஆட்டுபட்டியில் இறந்த நிலையில் உள்ளன. மீத முள்ள ஆடுகள் ஆறு மற்றும் ஏரிகளின் கரையோரத்தில் உயிரிழந்து மிதக்கின்றது என கூறப்படுகிறது. ஒரே நாளில் 600 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 7 Jan 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்