கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாட்டியை கொன்ற பேரன் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாட்டியை கொன்ற பேரன் கைது
X
பைல் படம்.

கள்ளகுறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்துறைப்பட்டு அடுத்த மாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அலிபாபீ (வயது 75). இவரை நகைக்காக தனது பேரன் சல்மான் (வயது 27) மற்றும் உறவினர் சௌகத் அலி (வயது 39) ஆகிய இருவரும் கொலை செய்தனர்.

இதனையடுத்து இந்த இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!