மூங்கில்பாடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளைய மின் வினியாேகம் நிறுத்தம்

X
By - S.D.Selvaraj, Reporter |27 Dec 2021 8:31 PM IST
மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காலை நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெற உள்ளது.
மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காலை நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெற உள்ளது.
ஆதலால் வரைராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூசப்பாடி, வாசுதேவனுார், அம்மையகரம், பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம் தீர்த்தாபுரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu