/* */

உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்குள் கழிவுநீர்: புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டை  அருகே கிராமத்திற்குள் புகுந்த கழிவுநீர்: பொதுமக்கள் அவதி
X

புகைப்பட்டி கிராமத்தில் தேங்கியுள்ள கழிவுநீர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் புகைப்பட்டி கிராமத்தில் காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் செல்லும் மெயின் கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக சாக்கடைநீர் தேங்கியுள்ளதாலும் மிகுந்த துர்நாற்றம் வீசிவருவதாலும் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேவர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 29 Nov 2021 12:40 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!