கள்ளக்குறிச்சியில் தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X
கள்ளக்குறிச்சியில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரண் குராலா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture