/* */

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து 2,133கன அடி உபரிநீர் வெளியேற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணையிலிருந்து 2,133கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து 2,133கன அடி உபரிநீர் வெளியேற்றம்
X

மணிமுக்தா அணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடகிழக்கு பருவமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்மழையால் கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மலையிலிருந்து உற்பத்தியாகும் மணி மற்றும் முக்தா ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது .இதனால் மணிமுக்தா அணைக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வினாடிக்கு 2 ஆயிரத்து133 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது .36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணையின் பாதுகாப்பை கருதி 34 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது அணை நீர்மட்டம் 34 அடியை எட்டியதையடுத்து அணையில் இருந்து 2,133 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 29 Nov 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்