கல்வராயன்மலை 4வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுகவின் மின்னல்கொடி வெற்றி

கல்வராயன்மலை 4வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுகவின் மின்னல்கொடி வெற்றி
X

வெற்றி பெற்ற மின்னல்கொடி.

கல்வராயன்மலை ஒன்றிய 4வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுகவை சேர்ந்த மின்னல்கொடி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தின் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

தேர்தலில் மின்னல்கொடி, பழனியம்மாள், பூஞ்சோலை, விஜியா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுகவை சேர்ந்த மின்னல்கொடி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business