கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 19 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

நேற்றுவரை 98 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 92 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதுமில்லை.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!