/* */

கள்ளக்குறிச்சியில் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 48,733 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
X

தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த கலெக்டர் ஸ்ரீதர்

தமிழகம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று தொடங்கி வைத்தார்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில் இன்று மாலை 5:30 மணி நிலவரப்படி 48,733 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.



Updated On: 13 Sep 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?