அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்
X

பைல் படம்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி