ஓரிரு மணி நேரத்தில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம்

ஓரிரு மணி நேரத்தில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம்
X

பைல் படம்.

ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags

Next Story
ai in future agriculture