/* */

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு மோட்டார்

2 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூடப்போவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு மோட்டார்
X

சென்னையில் உள்ள போர்டு ஆலை 

கடந்த 10 வருடங்களில் இழப்புகள் மற்றும் வளர்ச்சியின்மை காரணமாக ஃபோர்டு மோட்டார் கம்பெனி சனந்த் மற்றும் சென்னையில் உள்ள ஆலைகளை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் குறைந்தது 4,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் செப்டம்பர் 9 அன்று இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரவும், சனந்த் மற்றும் சென்னையில் உள்ள தொழிற்சாலைகளை மூடப்போவதாகவும் கூறியது.

ஃபோர்டு 2021ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் குஜராத் சனந்த் மற்றும் 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சென்னையில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியை நிறுத்திவிடும் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், 2017 ல் இந்தியாவில் கார்களை விற்பதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது

Updated On: 10 Sep 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?