/* */

மதுரை - மேட்டுபாளையம் ரயில் சேவையா? போலியான தகவல் என ரயில்வே மறுப்பு

மதுரையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்படும் என்று பகிரப்படும் தகவல் போலியானது என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

மதுரை - மேட்டுபாளையம் ரயில் சேவையா? போலியான தகவல் என ரயில்வே மறுப்பு
X

கோப்பு படம் 

சமூக வலைதளங்களிலும், முகநூல், வாட்ஸ் அப் வலைதளங்களிலும், மதுரையில் இருந்து பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வரை ரயில் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வேயின் பெயரில் அறிவிப்பு பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இது முற்றிலும் போலியானது என்று, தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற பொய்யான தகவல் பரப்புபவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபன்ற போலி தகவல்களை நம்பி, யாரும் பகிர வேண்டாம் எனவும், தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On: 21 Jan 2022 1:31 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்