/* */

தி.மு.க. செய்வது லேபிள் ஒட்டும் வேலை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. செய்வது லேபிள் ஒட்டும் வேலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

தி.மு.க. செய்வது லேபிள் ஒட்டும் வேலை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
X

முன்னாள்  அமைச்சர்  ஜெயக்குமார்

சென்னையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழக்கு ஒன்றில் கைதாகி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். அவர் திருச்சியில் தங்கி இருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தி.மு.க.அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. வழக்கம்போல் அல்வா கொடுக்கும் வேலையைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள்.இந்த தி.மு.க. அரசு எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைத்தான் செய்து வருகிறது என்றும் கூறினார்.

Updated On: 18 March 2022 2:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு