/* */

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் மீது இரண்டு போக்சோ வழக்கு

தலைமறைவாக உள்ள கல்லூரி தாளாளரை கைது செய்ய அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு:  தாளாளர்   மீது இரண்டு போக்சோ வழக்கு
X

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளாளர் ஜோதி முருகன் மீது இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை கைது செய்ய ஐந்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு செய்ததாக இதுவரை பாதிக்கப்பட்ட 3 மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் 2 மாணவிகள் 18 வயதுக்கு கீழ் உள்ள அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், தனித்தனியாக போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இன்று 18 வயது நிரம்பிய மாணவி அளித்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 506/1 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவரை ஜோதி முருகன் கைதுசெய்யப்படவில்லை . மேலும் ஜோதி முருகனை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஜோதி முருகனுடன் தொடர்புடைய நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!