/* */

பழனி குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது

பழனி குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

HIGHLIGHTS

பழனி குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது
X

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குதிரையாறு அணை யில் இருந்து வலது பிரதான கால்வாய் பாசனம், இடது பிரதான கால்வாய் நேரடி பாசனம் மற்றும் பழைய நேரடி ஆயக்கட்டு பாசனம் ஆகியவற்றின் பாசன வசதிக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 31கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இதன்மூலம் திண்டுக்கல் பற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4641.17 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், தேவைக்கேற்ப திறந்துவிடப்படும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Updated On: 21 May 2021 10:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...