/* */

தொட‌ர்ம‌ழை எதிரொலி - கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொட‌ர்ம‌ழை காரணமாக, கொடைக்கானல் பகுதியில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

வ‌ளிம‌ண்ட‌ல‌ மேல‌டுக்கு சுழ‌ற்ச்சியின் கார‌ணமாக‌, த‌மிழ‌க‌த்தின் ஒருசில மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ம‌ழை பெய்து வ‌ருகிற‌து..இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கொடைக்கான‌ல் சுற்று வட்டாரப்பகுதியில் அவ்வ‌ப்போது க‌னம‌ழை பெய்து வ‌ருகிறது. நேற்று முன்தினம் பெய்த‌ க‌ன‌ம‌ழையால் அருவிகளிலும் நீர் வ‌ர‌த்து அதிக‌ரிக‌ரித்து, ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வ‌ட்ட‌க்கான‌ல் நீர்வீழ்ச்சி,பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிக‌ளில் தண்ணீர் கொட்டினலும் அதை ரசிக்க, யாரும் இல்லாமல் அப்பகுதிகள் வெறிச்சோடி காண‌ப்ப‌டுகிற‌து. தொடர் மழையால், கொடைக்கான‌லில் குளிர்ச்சியான‌ சூழ‌ல் நில‌வி வ‌ருகிற‌து.

Updated On: 2 Jun 2021 12:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...