/* */

பழனி மலைக்கோயிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பழனி மலைக்கோயிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம்
X

பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் சமையல் கூடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் காலங்களில் தீவிபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யவேண்டிய முறைகள் குறித்து செய்முறை விளக்கம்‌ அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலிண்டரில் பிடித்த தீயை அணைப்பது, விபத்து பகுதிகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் ஆண்டவராஜ், தீயணைப்பு வீரர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jun 2021 8:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு