/* */

கொடைக்கானல் மருத்துவ முகாம்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேல்மலைக்கிராமங்களில் கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் என தகவல் .

HIGHLIGHTS

கொடைக்கானல் மருத்துவ முகாம்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் மருத்துவமுகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் சிலப்பகுதிகளில் போலி மருத்துவர்கள் குறித்து எழுந்த புகாரை அடுத்து கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார் ..தொடர்ந்து முகாம்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.குறிப்பாக மேல்மலை கிராமங்களில் கூடுதலாக மருத்துவமுகாம்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார் .

Updated On: 6 Jun 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!