/* */

பழனி கோயிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது

பழனிக்கோயில் உண்டியல்கள் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வருகையால் 17 நாட்களில் நிரம்பியதால் இன்று எண்ணப்பட்டது

HIGHLIGHTS

பழனி  கோயிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கை ரூ.2  கோடியை தாண்டியது
X

பழனி கோயிலில் எண்ணப்பட்ட பக்தர்களின் உண்டியல் காணிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோயிலுக்கு வந்த பக்தர்களின் உண்டியல் காணிக்கை இரண்டு கோடியை தாண்டியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கோயில் உண்டியல்கள் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வருகையால் 17 நாட்களில் நிறைந்ததை தொடர்ந்து இன்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.2 கோடியே 15 லட்சத்து 82 ஆயிரத்து 130 கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 652 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 202 கிராமும் கிடைத்தது. பல்வேறு நாட்டு கரன்சிகள் 72 ம் கிடைத்தன. நாளையும் (செவ்வாய்க்கிழமை) உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.

Updated On: 11 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...