/* */

கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்

பழனியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

HIGHLIGHTS

கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்
X

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் அளிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. முதல் தவணையாக 2000 ரூபாய் இன்று முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி பழனியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணநிதி வழங்கும் திட்டத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.

தட்டான்குளம் ரேசன் கடையில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கியபோது அப்பகுதியை சேர்ந்த சிவமணி பாரதி என்கிற 13வயது சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த 15ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். நிவாரணநிதியை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சிறுவனை பாராட்டினார்.

Updated On: 15 May 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க