/* */

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நங்காஞ்சி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
X

 நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாற்றில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையின் உயரம் 90 அடி. தற்போது 86.5 அடி தண்ணீர் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வினாடிக்கு 200 கன அடி நீர் வருகிறது.

அதே அளவு நீர் நங்காஞ்சி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் இடையகோட்டை நங்காஞ்சி ஆறு நீர்தேக்கத்திற்கு செல்கிறது. நங்காஞ்சியார் நீர்த்தேக்கம் நிரம்பியது. நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான 39.37 அடியை எட்டியது.

எனவே நங்காஞ்சி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, பொதுப் பணித்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 29 Nov 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!