25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்

25 ஆண்டுகளுக்கு பின்பு ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்
X

25 ஆண்டுகளுக்கு பின்பு நிறைந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்.

திண்டுக்கல் மாவட்டம் 25 ஆண்டுகளுக்கு பின்பு ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் அமைந்துள்ள சடையன்குளம் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமையில் கட்டப்பட்டது,இந்த குளத்தின் மொத்த பரப்பளவு 293 ஏக்கராகும், இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சமூக ஆர்வலர்களின் தீவிர முயற்சியால் இதன் வாய்க்கால் வரப்புகளில்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு 10 அடியில் இருந்து 15 அடி வரை தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டது,

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் எதிரொலியாக இன்று சடையன்குளம் அதன் முழு கொள்ளளவை எட்டி தெற்குப் பகுதியில் உள்ள மறுகால் வழியாக நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பின் நிறைந்துள்ள குளத்தால், இந்தப் பகுதியில் உள்ள சுமார் 2600 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நடிகர் விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி
  2. டாக்டர் சார்
    Urinary Bladder Meaning In Tamil சிறுநீரக தொந்தரவு வராம இருக்கணுமா? ...
  3. தமிழ்நாடு
    4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
  5. வணிகம்
    Bitcoin Crosses $40000 Mark-எகிறிய கிரிப்டோ சந்தை..! காரணம் என்ன..?
  6. கந்தர்வக்கோட்டை
    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    Milk Meaning In Tamil பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படும் பொருள்...
  8. கந்தர்வக்கோட்டை
    கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு...
  9. திருவள்ளூர்
    புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!
  10. தொழில்நுட்பம்
    2024 Instagram Trend Talk-இன்ஸ்டாகிராமை கட்டமைக்கும் இந்திய 'ஜென்...