/* */

25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்

25 ஆண்டுகளுக்கு பின்பு ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்
X

25 ஆண்டுகளுக்கு பின்பு நிறைந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்.

திண்டுக்கல் மாவட்டம் 25 ஆண்டுகளுக்கு பின்பு ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் அமைந்துள்ள சடையன்குளம் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமையில் கட்டப்பட்டது,இந்த குளத்தின் மொத்த பரப்பளவு 293 ஏக்கராகும், இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சமூக ஆர்வலர்களின் தீவிர முயற்சியால் இதன் வாய்க்கால் வரப்புகளில்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு 10 அடியில் இருந்து 15 அடி வரை தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டது,

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் எதிரொலியாக இன்று சடையன்குளம் அதன் முழு கொள்ளளவை எட்டி தெற்குப் பகுதியில் உள்ள மறுகால் வழியாக நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பின் நிறைந்துள்ள குளத்தால், இந்தப் பகுதியில் உள்ள சுமார் 2600 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்