/* */

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 2 மணி நேரம் பெய்த கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

HIGHLIGHTS

ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 2 மணி நேரம் பெய்த கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஒட்டன்சத்திரத்தில் பெய்த கனமழை.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, வெரியப்பூர், கேதையுறும்பு, அத்திக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சுமார் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 23 Aug 2021 1:03 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்