/* */

திமுக பேரூராட்சி தலைவர் ராஜினாமா

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, பட்டிவீரன்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

HIGHLIGHTS

திமுக பேரூராட்சி தலைவர் ராஜினாமா
X

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண் பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இப்பேரூராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்று, திமுகவை சேர்ந்த கல்பனா தேவி கடந்த 4ம் தேதி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தேர்வான திமுகவினர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து , கல்பனா தேவி தனது ராஜினாமா கடிதத்தை பட்டிவீரன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் உமாசுந்தரியிடம் வழங்கினார்.

Updated On: 6 March 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி