/* */

திண்டுக்கல் தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

திண்டுக்கல் வாசனை திரவிய தயாரிப்பு தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் தொழிலதிபர் கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
X

திண்டுக்கல் தொழில் அதிபர் நிறுவனம்.

நிலக்கோட்டையில் பிரபல தொழிலதிபர் புஷ்பா ராஜ் ஜெகன் வாசனை திரவிய தயாரிப்பு கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செண்டு உற்பத்தி தொழிற்சாலையில் சோதனை நடத்துவதற்காக மும்பையில் இருந்து சென்னை மற்றும் மதுரை மண்டல வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று வந்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. மண்டல அதிகாரிகள் உதவியோடு பல்வேறு குழுக்களாக பிரிந்து 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் ஒரு காரில் அவை அனைத்தும் எடுத்து செல்லப்பட்டன. சோதனை இன்னும் நிறைவு பெறாத நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Updated On: 2 Jan 2022 8:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  5. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  6. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  7. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  10. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!