/* */

நிலக்கோட்டையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சம்

நிலக்கோட்டைப் பகுதியில் அதிகரித்து வரும் தொற்றால் பொதுமக்கள் அச்சம். தீயணைப்பு துறையினர் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

HIGHLIGHTS

நிலக்கோட்டையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சம்
X

தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருப்பதால், நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் தற்காலிக தினசரி காய்கறி சந்தை பூமார்க்கெட்டிற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து செல்கின்றனர். நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மளிகைப்பொருட்களை வாங்க அலை மோதுவதாலும் கடந்த ஒரு வாரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 4- பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து நகர்ப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தீயணைப்பு துறையினர் மூலம் கிருமிநாசினி மருந்துகளை தெரு தெருவாக வீடு வீடாகத் சென்று தெளிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Updated On: 13 May 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்