/* */

திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - ஆர்டிஓ விசாரணை

திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - ஆர்டிஓ விசாரணை
X

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தாளக்கடை பகுதியை சேர்ந்த சரவணன், இவரது மனைவி செல்வராணி(22). இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக செல்வராணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள். ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.

Updated On: 2 Dec 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்