/* */

நத்தம் போக்குவரத்து பணிமனையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கி பிரச்னைகளை தீர்க்க தமிழக அரசு முன் வரவேண்டும்

HIGHLIGHTS

நத்தம் போக்குவரத்து பணிமனையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்
X

நத்தம் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு உண்ணாவிரதம்.

நத்தம் போக்குவரத்து பணிமனை முன்பாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு ) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் போக்குவரத்து பணிமனை முன்பாக, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கி பிரச்னைகளை தீர்க்க தமிழக அரசு முன் வரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, கிளை தலைவர் லாசர் தலைமை வகித்தார். மத்திய சங்க துணை செயலாளர் வெங்கிடுசாமி தொடக்க உரையாற்றினார். மத்திய சங்க துணை செயலாளர் ரூபன் அம்புரோஸ். கிளை செயலாளர் சந்திரன் சிறப்புறையாற்றினர். இதில், பொருளாளர் வெள்ளைச்சாமி, துணைச் செயலாளர் சின்னதுரை, ஓய்வுபெற்ற நல அமைப்பினர் ராஜகோபால், சிபிஎம். தாலுகா செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மத்திய சங்க தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Updated On: 23 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்