/* */

நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் உயிரிழப்பு

ஜெனரேட்டரை இயக்க சென்றபோது மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

HIGHLIGHTS

நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர்  உயிரிழப்பு
X

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நல்லூர் குரும்பபட்டியைச் சேர்ந்தவர் குமார் (30). இவர் நத்தம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.இன்று காலை மின்சாரம் தடை ஏற்பட்டதையடுத்து ஜெனரேட்டரை இயக்க சென்றுள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

Updated On: 7 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு