/* */

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

தனது தோட்டத்திற்கு சென்ற பிரபாகரன் அங்கு பாம்புகள் இருப்பதைக்கண்டு நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்

HIGHLIGHTS

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
X

  மீட்கப்பட்ட 3 நல்லபாம்புகளும் நத்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமணாம்பட்டியில் செட் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டில் இருந்து 3 நல்ல பாம்புகளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமணாம் பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இப்பகுதியில் செட் அமைப்பதற்காக ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை அடுக்கி வைத்திருந்திருக்கிறார். காலை தனது தோட்டத்திற்கு சென்ற பிரபாகரன் அங்கு பாம்புகள் இருப்பதைக் கண்டு நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் திருகோள்நாதர் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளுக்கு இடையே மறைந்திருந்த 3 நல்ல நல்லபாம்புகளை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 3 நல்லபாம்புகளும் நத்தம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 27 Dec 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!