/* */

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
X

தீத்தடுப்பு ஒத்திகையில் தீயணைப்பு துறையினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவுறுத்தலின்படி, நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பயிற்சி வழங்கினார்.

இதில் மழை,வெள்ளம் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவது, தீ விபத்தின் போது தற்காத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களுக்கு செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் விஜயலட்சுமி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அண்ணாமலை, மண்டல துணை வட்டாட்சியர் மாயழகன், வட்டார வழங்கல் அலுவலர் டேனியல், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், வேலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 10:59 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு