/* */

கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் நத்தம் தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

கழிவறையில் பதுங்கியிருந்த  பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்
X

நத்தம் கோவில்பட்டியில் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்

நத்தம் கோவில்பட்டியில் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது வீட்டில் கழிவறைக்கு சென்றபோது அங்கு நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்புத்துறை நிலை அலுவலர் திருக்கோள் நாதர் தலைமையில், தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று, ராதாகிருஷ்ணனின் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 23 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!