/* */

நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் போலி டாக்டர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் நத்தம் அரசு தலைமை மருத்துவ அலுவலர் தங்கதுரை தலைமையில் நத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன், சுகாதார துறையினர் நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக, சிறுகுடியில் குமார் (42), கோட்டையூரில் மதினா (32), நத்தத்தில் முருகேசன் (62), சாந்தி (55) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Jun 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  3. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  4. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  5. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  6. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  8. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்