/* */

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதிகளான கோவில்பட்டி மற்றும் மூங்கில்பட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

HIGHLIGHTS

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
X

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கோவில்பட்டி மற்றும் மூங்கில்பட்டி பகுதிகள் சுகாதார துறையினரால் கொரோனா தொற்றுள்ள பகுதிகளாக அறிவிக்கபட்டு தனிமைப்படுத்தபட்டுள்ளது.

இந்த பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலெட்சுமி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதிகளில் எடுக்கபட்ட முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அரசு துரைக்கமலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

இதில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா,செயல் அலுவலர் சரவணக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி உள்ளிட்ட சுகாதார, பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 13 Jun 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  5. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  6. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  7. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  10. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...