/* */

நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நத்தம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
X

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டத்துப்பாக்கி.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள சேர்வீடு புதூர் பகுதியை சேர்ந்த அழகர் மகன் சின்னாண்டி (40). நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் நத்தம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனைக்கு பின் சின்னாண்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டுதுப்பாக்கி மற்றும் துப்பாக்கி கைப்பிடியை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தோட்டத்தில் தொல்லை தரும் குரங்குகளை விரட்டுவதற்காக மலையூர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வாங்கியதாக சின்னாண்டி கூறினார். இதையடுத்து சின்னாண்டியை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 20 July 2021 1:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!