/* */

நத்தம் அருகே பருத்தி தோட்டத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு

நத்தம் அருகே அம்மாபட்டியில் பருத்தி தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

HIGHLIGHTS

நத்தம் அருகே பருத்தி தோட்டத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு
X

பிடிபட்ட மலைப்பாம்பு.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அம்மாபட்டியில் திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான பருத்தி தோட்டத்திற்குள் சுமார் 6அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நத்தம் தீயணைப்பு துறை நிலை அலுவலர் பொறுப்பு லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி மலைபாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 24 Oct 2021 12:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?