/* */

திண்டுக்கல் அருகே இருவர் மர்மமான முறையில் மரணம் - போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே இருவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள வீரப்புடையான்பட்டியை சேர்ந்தவர் சின்னகாளை (47). இவர் , விவசாயி ஆவார். நேற்று காலை வீட்டின் எதிர்புறம் உள்ள கருப்பண்ணசாமி கோவில் பின்புறம், காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, கன்னிவாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

இதேபோல், சாணார்பட்டி கே. மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியதம்பி (65) என்பவர், வீட்டில் தலையில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Updated On: 30 Nov 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?