/* */

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல்லில் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்தார். பிரதமர் நரேந்திமோடியின், தூய்மை இந்தியா திட்ட பணிகளில் பரப்புரையாளர்கள் நியமிப்பதில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்தும், ஏற்கனவே பணி செய்த பணியாளர்களை நீக்கம் செய்து விட்டு புதிய நபர்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமிக்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், மூன்று மாதமாக வழங்காத சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 2 Sep 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  2. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  3. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  4. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  9. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  10. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!