/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி

ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா என ருசி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   அதிமுக முன்னாள் அமைச்சர்  நிவாரண உதவி
X

திண்டுக்கல் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில்  ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று (25.11.2021) சுமார் ஆறு மணி நேரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்தனர் .இதனை தொடர்ந்து, இன்று ஜிஎஸ் நகர், குறும்பபட்டி, மரியநாதபுரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் .

மேலும், ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கள் தரமானதா என உண்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!