திண்டுக்கல் மாவட்டத்தில் 30ம் தேதி 7 பேருக்கு கொரோனா
![திண்டுக்கல் மாவட்டத்தில் 30ம் தேதி 7 பேருக்கு கொரோனா திண்டுக்கல் மாவட்டத்தில் 30ம் தேதி 7 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/10/30/1385703-download-17.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |30 Oct 2021 11:30 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 104 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu