திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
![திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/11/29/1414928-download-5.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |29 Nov 2021 10:52 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu