திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி 5 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி 5 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் புனித நீராட முடியாமல் காவடி பக்தர்கள் அவதி!